நம்ம ஆந்திர கவர்னரு திவாரி...திம்சு கட்டை அழகிகளை புரட்டி எடுத்து இந்த சாமியார் பயலுகளை எல்லாம் ஓரம் கட்டி ஆந்திராவையே அதிர வைச்சிட்டாருன்னு பத்திரிகையில பரபரப்பா செய்தி வந்து இருக்குங்க.
இது உண்மையாக இருந்தா கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கலாமுங்க.
திவாரிக்கு 85 வயதுக்கு மேல இருக்குமுன்னு சொல்றாங்க. இந்தக் காலத்தில இளவட்ட பசங்களே முத்தெடுக்க முடியாம மூச்சுத் திணறும் போது திவாரி சும்மா... தில்லானா ஆடி சின்னப் பசங்களை எல்லாம் பொறாமையில வேக வச்சிருக்கிறாருன்னு பேசிக்கிறாங்க.
என்னோட மனசைக் குடையிற சந்தேகம் இது தாங்க. அறுபது வயதுவரை அப்படி இப்படின்னு கசமுசா பண்ணலாமுன்னு நமக்கு தெரிஞ்ச ஒரு அஜால் குஜால் மருத்துவரு சொல்றாருங்க.
அதுக்கு மேலே வயாக்ரா போட்டு நயாகராவை வரவழைச்சாலும் சிலம்பாட்டம் ஆட உடம்புல தெம்பு வேணுமுங்களே... இந்த இடத்தில தாங்க ஒன்னு இடிக்குது. பசிச்சவன் பழங்கணக்கு பாத்த மாதிரி உருண்டு புரண்டு பாத்திருப்பாரோ.
என்ன இருந்தாலும் ஆளுநர் மாளிகையை ............. மாளிகையா மாத்துன பெருமை நம்ம திவாரியைத் தான் சேருமுன்னு 80 வயதைக் கடந்த சில பெருசுகள் பெருமையோட மார் தட்டுறாங்களாம். ரசிகர் மன்றம் ஆரம்பிக்கிற முயற்சியில இறங்கி இருக்காங்களாம்.

No comments:
Post a Comment