..ரொம்ப நாளாச்சு வலைத்தளத்துக்கு வந்துங்க. அன்னாடம் வயித்துக்கு அல்லாடு ஜாதிங்கிறதாலே தொடர்ந்து எழுத முடியலைங்க. நம்ம நித்தி.... அதாங்க நித்திய ஆனந்தர்.... அவருதாங்க இப்ப என்னை இழுத்து வந்திருக்கிறாருங்க.
என்னை தொடர்பு கொண்ட இளசுகங்க.... நித்தியானந்தருமேலே கடுங்கோபத்தில இருக்கிறதா சொன்னாங்க. எதுக்கு. நம்ம ரஞ்சிதாவோடு நாக்கு முக்கு நாக்கு பண்ணுனதுக்கா.... இல்லைங்க.
நித்தி சுணையில்லாத கத்தி...ன்னு வெந்து நொந்து போகுதுங்க. அவரு சாமியாரு வர்க்கத்துக்கே அவமானத்தை ஏற்படுத்திட்டதா கொதிச்சுப் போகுதுங்க..
ஆமா... நம்ம நித்தி...வாயில மாத்திரையைப் போட்டுட்டு துவைச்சுப் போட்ட துணி மாதிரி சொங்கித் தனமா படுக்கையில கிடந்தா கோபம் வரத்தானுங்களே செய்யும்.
32 வயசுலயே உடுக்கடிச்சுத்தான் அருளு வரவழைக்கிற நிலையில இருந்தா 50 வயசில என்னங்க பண்ணுவாரு..இவரே இப்படின்னா இவருடைய சீடருங்க சீக்குக் கோழி மாதிரியில்ல படுக்கையில பப்பரக்கான்னு கிடப்பாங்க.
இவரு இப்படி கிடந்தது நம்ம கும்மாங்குத்து சாமியாருங்களுக்கெல்லாம் மானப் பிரச்சினையா போயிருச்சாமுங்க. அதனாலே போலீசு தேடுதோ இல்லையோ இவங்க தேடிக்கிட்டு இருக்காங்களாம்.
நம்ம நித்தி கையில கிடைச்சா... பின்னி பெடலெடுக்க போறாங்களாம். இப்படி பண்ணுவியா.. இப்படி பண்ணுவியான்னு... சம்பந்தப்பட்ட இடத்தில சப்புச் சப்புன்னு சாத்தப் போறாங்களாம்.
எனக்கொரு சந்தேகமுங்க. சங்கதி இல்லாத நம்ம நித்தி சாமிக்கிட்ட இந்த நடிகைங்க எல்லாம் எதைக் கண்டு இப்படி கிறக்கமா கிடக்கிறாங்கன்னு தெரியலைங்க.
ஆசையத் தொறக்கணும்... ஆணவத்தை தொறக்கணும்...ன்னு பக்தர்களுக்கு சொல்லிட்டு ரகசிய ராத்திரி தேவதை ரஞ்சிதாவோட உடுப்புகளைத் தொறந்ததாலே இப்ப சிக்கல்ல சிக்கி சேதாரமாயிட்டாருங்க.
ஆமா... எல்லாருக்கும் ஆசி வழங்குன கலியுக கடவுள் இப்ப தமிழ்நாட்டு குடும்பப் பொண்ணுங்களுக்கிட்ட விளக்குமாத்து பூஜை வாங்குற நிலைக்கு போயிட்டாரே... இதுக்கு பேரு என்னங்க... இதுதாங்க சூத்துக் கொழுப்பு..
Thursday, March 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)


nice one. you got some cuts i think. thank you for the Article
ReplyDelete