Thursday, September 24, 2009

சிந்திக்க வேண்டும் சினேகா

சினேகாவிடம் சில்மிஷம். வாலிபருக்கு அடி உதை. இது இன்னிக்கு வந்த பரபரப்பான செய்திங்க. இந்த அம்மா பேச்சைக் கேட்டு காவலாளிகள் அந்த வாலிபரை அடிச்சு உதைச்சு இருக்காங்க. அவரோட் மனைவி வேற பக்கத்தில இருந்திருக்காங்க.


எந்த மடையனாவது மனைவி பக்கத்தில இருக்கும் போது இன்னொருத்திக்கிட்ட சில்மிஷம் பண்ணுவானா. இது அந்த முட்டா ஜனங்களுக்கு தெரிய வேண்டாம். பத்திரிகையில வேற கொட்டை கொட்டையா செய்தி.

என்னமோ இதுவரை சினேகாவின் உடம்பில ஆம்பிளைங்கள் கையே படாத மாதிரி. பணத்தை வாங்கிக்கிட்டு சினிமாவில பப்பளப்பான நடிக்கிறாங்க. கதாநாயகன் சும்மா...புரோட்டாவுக்கு மாவு பிசையற மாதிரி புரட்டி புரட்டிப் பிசையிறான். அப்படிப்பட்ட கைபடாத உடம்புல கூட்டத்தில கை பட்டுருச்சாம்...அந்த அம்மாவோட கற்பே சந்திராயன் ராக்கெட்டுல ஏறி வான மண்டலத்துக்கு போயிருச்சாம்.




தெரிஞ்சோ தெரியாமலோ கைபட்டுருச்சுன்னா அந்த அம்மா என்ன செஞ்சிருக்கணும். கண்டும் காணாதது மாதிரி போயிருக்கணும். அது பெருந்தன்மை. பணம் வாங்கிட்டு பல்லைக் காட்டும் இவங்க. பொது இடத்துக்கு வராம இருந்திருக்கணும். ஏதோ அவங்க வாழ்க்கையில நடக்காதது நடந்திட்ட மாதிரி அதுக்கு வக்காலத்து வாங்க ஆயிரம் பேரு. இவங்களுக்கெல்லாம் வெட்கமே கிடையாதா...

அப்பாவி குடும்பப் பொண்ணுக்கு இப்படி ஒரு நிலை வந்திருந்தா இது மாதிரி கொதிச்சிருப்பாங்களா...கூட்டத்தில இதெல்லாம் சகஜம்மான்னு நீயெல்லாம் எதுக்கு கடைக்கு வாராய்ன்னு எகத்தாளமா பேசி இருப்பாங்க.

இப்ப அந்த ஆணோட நிலைய நெனைச்சுப் பாருங்க. அக்கம் பக்கத்தில இருக்கிறவங்க எல்லாம் இனிமே அவரை எப்படிப் பார்ப்பாங்க. நல்ல வேளை அவரோட மனைவி பக்கத்தில இருந்ததால சரியாப் போச்சு. இல்லாட்டி என்ன ஆகியிருக்கும்.

பொது மக்கள் பணத்தில புஸ்வானம் விடுற நடிகர் நடிகைகளும் அவங்கள பாக்க நாக்கத் தொங்கப்போட்டுக்கிட்டு திரியற ஜென்மங்களும் இனியாவது சிந்திச்சுப் பாத்து நடந்தா நல்லதுங்க.

No comments:

Post a Comment