நடிகர் நடிகைகள் குறித்து ஏற்கனவே நான் எழுதி இருக்கிறேங்க. என்னோட் நண்பர்கள் சிலருக்கு இதில வருத்தமுங்க. அதிலும் நமீதாமேல அபார பாசம் வச்சிருக்கிற ஒருத்தர் என்னோட சண்டைக்கே வந்திட்டாருங்க.
ஆனா, நேத்து செய்தி விபச்சார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது. அவரை கைது செய்யப்போன போலீசுக்கிட்ட அழுது புலம்பி இருக்கிறாருங்க. "எத்தனையோ நடிகைங்க ஏசி ரூம்பில லட்சக்கணக்கில பணத்தை வாங்கிக்கிட்டு விபச்சாரம் பண்ணுறாங்க. அவங்களையெல்லாம் பிடிக்காம என்னைய மட்டும் குறி வச்சே புடிக்கிறீங்களே. என்னோட பொழப்பில மண்ணை வாரி போட்டுட்டீங்களே" கண்ணீர் விட்டு இருக்கிறாருங்க.
அதோட விபச்சாரம் செய்யும் நடிகைங்க பேரையும் அள்ளி விட்டிருக்கிறாருங்க. அதுல நமீதா ஒரு லட்சம் வாங்கிக்கிட்டு விபச்சாரம் செய்யிறதா சொல்லி இருக்கிறாருங்க. இந்த செய்தியை என் நண்பன்கிட்ட காட்டினேனுங்க.
அவன் சங்கடப்படுறதுக்கு பதிலா பெருமையா சொல்றாங்க. " பாத்தியா உடம்பைப் போலவே தொகையிலும் என்னோட ஆளு டாப் லிஸ்ட்ல இருக்குது. இப்ப தெரிஞ்சுக்க என்னோட ஆளின் மகிமையை" ன்னு சந்தோசத்தோடு சொல்றாங்க.
அதோட இன்னொரு விஷயத்தையும் சொன்னானுங்க. " நீ என்னதான் எழுதினாலும் ஒரு பயலும் அதை பெரிசா நினைக்க மாட்டான். விலை கூடக் கூடத்தானே சொத்துக்கு மதிப்பு. அதுமாதிரிதான் நமீதாவும்' ன்னு சந்தோசத்தோடு சொல்றாங்க. இப்ப இருக்கிற இளைஞர்கள் எல்லாரும் இப்படித்தானுங்களா.... நான் தான் உலக நிலவரம் தெரியாம குண்டுச் சட்டிக்குள்ள குதிரை ஓட்டிக்கிட்டு இருக்கேனா...
எனக்கு ஆறுதலா யாராவது பதில் சொல்லுங்களேன்.
Monday, October 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment