பிரபுதேவாவும் நயன்தாராவும் பிரிஞ்சிட்டாங்களாமில்ல. இந்த எழவத்தான் நான் ஏற்கனவே எழுதியிருந்தேனுல்ல. அது சரி அல்வாவை எத்தனை நாளைக்குத்தான் அவக்கு அவக்குன்னு திங்க முடியும்.
நம்ம கலாச்சார காவலரு... அதுதாங்க நெஞ்சு... குஞ்சு நெடுங்காடி... இரண்டு அர்த்தத்தில பேசி தமிழ் செம்மொழியை செவ்வாய்க்கிரகத்தில நிலை நாட்டப் போறவரு... அவரு இதுமாதிரி சமாச்சாரங்களுக்கு என்ன சொல்லப் போறாரு.
செந்தமிழ் நாட்டில் சீர்திருத்த விதைப் பயிர் வளர்க்கிற சிருங்கார சிட்டுகள்தான் தமிழர்களின் தன்மானக் குன்றுகள் என்று குத்தாட்டம் போட்டு பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கு ஜனாதிபதி விருதுக்கு சிபாரிசு செய்வாரோ.
இல்லாட்டி மாபெரும் நடிகர்கள் கூட்டத்தைக் கூட்டி மாலை மரியாதையின்னு போட்டு கலாச்சாரக் காவலர்கள்ன்னு பட்டம் கொடுப்பாரோ...
ஐயா விவேக்காரே.. நீங்க பத்திரிகைகாரங்களைப்பத்தி மைக்குக்கு முன்னாடி வாந்தி எடுத்த மாதிரி வீட்லயும் வாந்தி எடுப்பிகளோ... என்ன செய்யிறது... இரட்டை அர்த்தத்தில ஆபாசமா பேசி காசு பண்ணுறது விபச்சாரத்தை விட கேவலமானதுன்னு ஒரு பேராசிரியர் சொன்னாரு. அப்ப நீங்க எந்த ரகமுங்க.
இதுக்கும் கேசு போடுவிகளோ... இனி தமிழ் நாட்டில குடும்பப் பொண்ணா வாழுறவங்கதான் வெட்கப்பட்டுக்கிட்டு இருக்கணும் போல இருக்கு.
Wednesday, October 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment